ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம்

இக்கால இளைஞர்கள் திருமணத்திற்கு முன்பு தங்களின் ஆண்மை தன்மையை பற்றிய சந்தேகம் அதிகம் கொண்டுள்ளனர். திருமணதிற்கு முன்பு சுய இன்பம் கொள்ளுதல், தகாத உறவில் ஈடுபடுதல் மற்றும் ஓரினச் சேர்க்கை காரணமாக தங்களால் தாம்பயத்தில் இடுபட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது.

வீட்டில் திருமண பேச்சை எடுத்தாலே "இப்ப எனக்கு எதுக்கு கல்யாணம்" என்று தள்ளிப் போடுவதிலேயே குறியாக இருக்கின்றனர். உண்மையில் திருமண ஆசை இருந்தாலும் மேற்குறிப்பிட்ட தவறுகளை செய்துவிட்டபடியால் அவர்களால் முழுமையாக துணையை திருப்திபடுத்த முடியுமா என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது.

அடிக்கடி சுய இன்பம் செய்து ஆசையை தீர்த்துக்கொள்பவர்களுக்கு ஆண் குறி சிறுத்து போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதனாலேயே திருமணத்தை தள்ளி வைத்து மனதில் வீண் பயத்திற்கு இடம்கொடுத்து விடுகின்றனர்.

"ஆண்மை அதிகரிக்க" என்ற விளம்பரங்களை பார்த்து, அவர்களிடம் சென்று அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர். உண்மையில் அதுபோன்ற மருந்துகள் உடனடி நிவாரணியாக மட்டுமே இருக்குமே ஒழிய, நிரந்தர தீர்வை தராது.

மன பயம் தான் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மை தன்மை குறைந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. செய்ய கூடாத தவறுகளை செய்த பிறகு திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் கட்டாயபடுத்தும்பொழுதுதான் தங்களால் வீரியத்துடன் செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஒரு சிலரை தவிர, நூற்றில் 99 சதவிகிதனருக்கு மனநோயே இதுபோன்ற ஆண்மை குறைவு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெண் துணை அருகில் இருக்கும்பொழுது அவர்களுடைய உடலில் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டாலே 100 சதவிகித ஆண்மை அதிகரிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

ஆண்மை தன்மையை சோதிக்கிறேன் பேர்வழி என நண்பர்களின் தவறான வழிகாட்டலில் சிலர், பணத்திற்காக படுக்கும் வேசிகளிடம் செல்வதுண்டு. அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. அதனால் பால்வினை நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் அவர்களை தாக்கும் அபாயம்  உண்டு. எனவே இதுபோன்ற இழிவான தகாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

இயற்கையிலேயே ஆண்மையை அதிகரிக்க மருந்துகள் உண்டு. "ஓரிதழல் தாமரை சூரணம்" ஆண்மை அதிகரிக்கச் செய்கிறது. இச்சூரணத்தை நீங்களாகவே தயார் செய்து பயன்படுத்தலாம். ஓரிதழல் தாமரை சூரணம் ஆண்மை தன்மையை அதிகரிக்கச் செய்வதோடு, உள் காய்ச்சல், TB என்கிற எலும்புருக்கி நோய், காந்தல், உடல் சூடு, சிறுநீர் பாதை ஏற்படும் புண்கள், அவற்றால் ஏற்படும் எரிச்சல் என பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.

ஓரிதழ் தாமரை சூரணம் செய்வது எப்படி? 

ஓரிதழ் தாமரை சூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 

  • அதிமதுரம்
  • ஓரிதழ் தாமரை
  • சர்க்கரை
  • செஞ்சந்தனம்
  • சாதிக்காய்
  • சாதிபத்திரி
ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு அவற்றை எடுத்து நீர் விடாமல் அரைத்து  பொடி செய்துகொள்ள வேண்டும். 

மேற்கண்டவகளை மின் சக்தி மூலம் இயங்கும் சாதனங்களை பயன்படுத்த கூடாது. அம்மியில் அரைத்து தான் பயன்படுத்த வேண்டும். 

பயன்படுத்தும் முறை: 

இந்த பவுடரை அன்றாடம் இருவேளை காலை மாலை ஒரு டம்ளர் பாலுடன் கலந்து அருந்தி வர ஆண்மை அதிகரிக்கும். சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். பால் இல்லாவிடின் சிறு நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். தொடரந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் தெரியும். 





Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

20 Comments:

  1. நீர்முள்ளி 200 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 100 கிராம் நெருஞ்சி 100 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஆண்மை குறைவு பிரச்சனை ( விந்து முந்துதல், உயிரணு குறைவு) இருந்தது. பல ஆங்கில மற்றும் ஆயுர்வேதம், சித்தா என பல மருத்துவரிடம் மருந்து சாப்பிட்டேன்.ஒரு பயனுமில்லை. பின்பு இனையதள வாயிலாக " சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம்" பற்றி கேள்வி பட்டு அவரை தொடர்பு கொண்டேன். என்னுடைய அனைத்து சந்தேகத்திற்கும் மிக பொறுமையாக விளக்கம் தந்தார். பிறகு அவரிடம் மருந்து எடுத்தேன் 4 வாரத்தில் நல்ல முன்னேற்றம். என்னால் அவரை மறக்கவே முடியாது. மிக்க நன்றி ஐயா.. ஆண்மை குறைவு, பெண்களுக்கு கற்பம் நிற்க, சொரியாசிஸ், அல்சர், சிறுநீரக கல், மூட்டு வலீ, தலைமுடி உதிர்வு, போன்ற பிரச்சனைக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்கிரார். பிரச்சனை உள்ளவர்கள் அவரை தயங்கமல் தொடர்பு கொள்ளவும். அவரை தொடர்பு கொள்ள -9688888410, சித்தர் கோவில், கஞ்சமலை, சேலம் மாவட்டம்...

      Delete
    2. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது

      Delete
  2. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  3. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  4. நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 100 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்

    ReplyDelete
  5. அனைத்து வகையான ஆண்மை மற்றும் நரம்பு தளர்ச்சி குறைகளும் சுத்தமான முறையில் ஏற்றுமதி தரத்தில் மூலிகை பவுடர்கள் கிடைக்கும் contact : 9003451964

    ReplyDelete
  6. அனைத்து வகையான ஆண்மை மற்றும் நரம்பு தளர்ச்சி குறைகளும் சுத்தமான முறையில் ஏற்றுமதி தரத்தில் மூலிகை பவுடர்கள் கிடைக்கும் contact : 9003451964

    ReplyDelete
  7. அனைத்து வகையான ஆண்மை மற்றும் நரம்பு தளர்ச்சி குறைகளும் சுத்தமான முறையில் ஏற்றுமதி தரத்தில் மூலிகை பவுடர்கள் கிடைக்கும் contact : 9003451964

    ReplyDelete
  8. அனைத்து வகையான ஆண்மை மற்றும் நரம்பு தளர்ச்சி குறைகளும் சுத்தமான முறையில் ஏற்றுமதி தரத்தில் மூலிகை பவுடர்கள் கிடைக்கும் contact : 9003451964

    ReplyDelete
  9. நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 100 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்

    ReplyDelete
  10. நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 100 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்

    ReplyDelete
  11. முறையாக 48 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் காயகல்பம் கிடைக்கும் 9150612228

    ReplyDelete
  12. நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 100 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் Export quality no diet and side effect

    ReplyDelete
  13. சாப்பாட்டுக்கு முன்னாடியா பின்னாடியா..?
    எவ்வளவு அளவு எடுத்துக்கணும். எத்தனை வேளை..?
    9787884114

    ReplyDelete
  14. சாப்பாட்டுக்கு முன்னாடியா பின்னாடியா..?
    எவ்வளவு அளவு எடுத்துக்கணும். எத்தனை வேளை..?
    9787884114

    ReplyDelete
  15. நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete
  16. ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய
    ஆணுறுப்பு வளர்ச்சி பெற 9600299123

    நத்தைச்சூரி 50 கிராம்
    சாலாமிசிரி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 50
    நீர்முள்ளி 50 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    நிலப்பனைங்கிழங்கு 50
    தண்ணீர் விட்டான் கிழங்கு50
    கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    ஆலவிதை 50
    ஆலிவிதை 50
    அரசவிதை50
    நாகமல்லி இலை 50
    லிங்கசெந்துரம் 50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
    கருஞ்சீரக எண்ணெய்
    வெள்ளைஎள் எண்ணெய்
    நாகமல்லி எண்ணெய்
    மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது (ஆறுமாதம் ஒரு வருடம் தேவையில்லை ஒரு மண்டலம் போதும்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete
  17. நாங்கள் இந்த ஓாிதழ் தாமரையை நல்ல முறையில் சுத்தி செய்து அதனை குறைந்த விலையில் கொடுத்து பல நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தி அதில் நல்ல தீா்வினை கண்டு வருகிறோம். பல நோய்களுக்கு அதீத பலன்கள் தருவதை அனுபவரீதியாக பாா்த்துள்ளோம். மேலும் இது உடல் உஷ்ணத்தை குறைக்கவல்லது. அனுகும் இடம் சீலி சித்த மருந்தகம், மேலகோணம், நாகா்கோவில், போன் -9025120750 மற்றும் 9488284650 எங்களது சேவையை கொாியா் மூலமாகவும் செய்து வருகிறோம்.

    ReplyDelete
  18. நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete